டெல்லி மக்கள் நீதிமன்றத்தில் இணை உறுப்பினர்களான திருநங்கைகள்

டெல்லி மக்கள் நீதிமன்றத்தின் முதல் அமர்வில் திருநங்கைகள், திராவக தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் விதமாக மக்கள் நீதிமன்றம் (Lol Adalat) முறை செயல்பாட்டில் உள்ளது.…

View More டெல்லி மக்கள் நீதிமன்றத்தில் இணை உறுப்பினர்களான திருநங்கைகள்

ஏமாற்றி திருமணம் செய்து 15க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பண மோசடி செய்த திருநங்கை

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், திருநங்கை ஒருவர் 15க்கும் மேற்பட்ட இளைஞர்களை திருமணம் செய்வது போல் நடித்து பண மோசடி செய்ததாக புகாரளித்துள்ளனர். திருநங்கை பபிதா ரோஸ் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி பல…

View More ஏமாற்றி திருமணம் செய்து 15க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் பண மோசடி செய்த திருநங்கை