சிறப்பு ரயில்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்- கனிமொழி சோமு
சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு வலியுறுத்தி பேசினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்களவையில்...