கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவல் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத்...