வரும் 23-ம் தேதி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குழுவின் முதல் கூட்டம் – ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு!

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ தொடர்பான முதல் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அக்குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே…

View More வரும் 23-ம் தேதி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குழுவின் முதல் கூட்டம் – ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் எங்கே நடக்கும்..? : புதிய நாடாளுமன்றத்திலா..? பழைய நாடாளுமன்றத்திலா..?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் எங்கே நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்  பழைய நாடாளுமன்றத்தில் முதல் நாளும் அடுத்த நாள் முதல் புதிய நாடாளுமன்றத்திலும் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 18-ம் தேதி முதல்…

View More நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் எங்கே நடக்கும்..? : புதிய நாடாளுமன்றத்திலா..? பழைய நாடாளுமன்றத்திலா..?

“ஒரே நாடு ஒரே தேர்தல்” – ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் இணைய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு.!

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து பரிந்துரைகள் வழங்க முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அறிவிக்கப்பட்ட குழுவில் இடம்பெற காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார்.…

View More “ஒரே நாடு ஒரே தேர்தல்” – ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் இணைய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு.!