இன்னும் 5 ஆண்டுகள் விளையாடியிருந்தால்? சோயிப் அக்தர் உருக்கம்
இன்னும் 5 ஆண்டுகள் நான் விளையாடியிருந்தால் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் மிக உருக்கமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில்...