Paytm மூலம் ரூ.3 லட்சம் திருடப்பட்ட வழக்கு – பணத்தை திருப்பி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
மருத்துவ மேற்படிப்பு மாணவியின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட 3 லட்சம் ரூபாயை திருப்பி வழங்கும்படி PAYTM-க்கு ஆணையிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த மருத்துவ மாணவியின் வங்கி...