வெகு விமர்சையாக திருக்கோளுா் வைத்தமாநிதி பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுக்கும் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதியில், பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுத்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி நதிக்கரையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், நவதிருப்பதிகளில் 8 வது திருத்தலமாகவும் திருக்கோளுா்...