ஊழல் புகாரில் குலசேகரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி!

ஊழல் புகாரில் தென்காசி, குலசேகரபட்டி ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார். தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட குலசேகரபட்டி ஊராட்சி மன்ற தலைவராக…

View More ஊழல் புகாரில் குலசேகரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி!

சாதி பெயரை வைத்து அவமதிக்கிறார்கள் – பெண் பஞ்சாயத்து தலைவர் புகார்

கரூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்டோர் சாதி பெயரை சொல்லி தன்னை அவமதிப்பதாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கரூர்…

View More சாதி பெயரை வைத்து அவமதிக்கிறார்கள் – பெண் பஞ்சாயத்து தலைவர் புகார்