நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

நெல்லையில் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட மின்பொறியாளரின் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கொலை நடந்த இடத்திலிருந்து சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது.

View More நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!