நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்த குழுவை ரத்து செய்யக்கோரி தமிழக பாஜக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என கொங்கு நாடு…
View More “பாஜக வழக்கு தொடுத்திருப்பது மாநில சுயாட்சியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்” – E.R. ஈஸ்வரன் எம்.எல்.ஏNeet Impact
நீட் குறித்து பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம்: ஏ.கே.ராஜன் குழு
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பலாம் என ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன்…
View More நீட் குறித்து பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம்: ஏ.கே.ராஜன் குழு