இந்தியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த ராஜா என்ற புலி வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தது. இந்தியாவின் தேசிய விலங்கு புலியாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறைய தொடங்கியதையடுத்து…
View More இந்தியாவில் அதிக ஆண்டுகள் வாழ்ந்த புலி உயிரிழப்புnational animal
பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: அலகாபாத் உயர்நீதிமன்றம்
இந்திய கலாசாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பசுவை தேசிய விலங்காக அறிவி்க்க வேண்டும் என்றும் அதை துன்புறுத்துபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில், பசுவதை தடை…
View More பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: அலகாபாத் உயர்நீதிமன்றம்