‘பவுத்தர்கள் என அறிவிக்க வேண்டும்’ மக்களவையில் எம்.பி திருமாவளவன்

பட்டியலின, பழங்குடி மக்கள் மதமும், சாதியுமில்லாத மண்ணின் மைந்தர்கள். இந்து பெரும்பான்மை என காட்டுவதற்காக அவர்களை இந்து பட்டியலில் இணைத்து, சான்றிதழ் வழங்கி வருகிறோம். இது அவர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் என எம்.பி…

View More ‘பவுத்தர்கள் என அறிவிக்க வேண்டும்’ மக்களவையில் எம்.பி திருமாவளவன்

பெகாசஸ் விவகாரம்: அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை பறித்து கிழித்தெறிந்த திரிணாமுல் எம்பி

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக நாடாளுமன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்தியாவின் முக்கியமான 40 நபர்களின்…

View More பெகாசஸ் விவகாரம்: அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை பறித்து கிழித்தெறிந்த திரிணாமுல் எம்பி