The cub that wandered alone in Mudumalai... was reunited with its mother after a 26-hour struggle!

#Mudumalai தனியாக சுற்றிய குட்டியானை… 26 மணி நேர போராட்டத்திற்கு பின் தாயுடன் சேர்ப்பு!

முதுமலை புலிகள் காப்பகத்தில் தனியாக சுற்றித் திரிந்த குட்டி யானையை, 26 மணிநேர போராட்டத்திற்கு பின் தாயுடன் வனத்துறையினர் சேர்த்து வைத்தனர்.  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி அடுத்துள்ள மாயாறு…

View More #Mudumalai தனியாக சுற்றிய குட்டியானை… 26 மணி நேர போராட்டத்திற்கு பின் தாயுடன் சேர்ப்பு!

முதுமலை காப்பகத்துக்கு அனுப்பப்பட்ட தாயை இழந்த குட்டி யானை!

சத்தியமங்கலத்தில் தாயை பிரிந்து சுற்றித்திரிந்த குட்டியானை, முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டுவரப்பட்டு, குட்டி யானைகள் வளர்ப்பதற்கான கரால் கூண்டில் அடைக்கப்பட்டது.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில் குட்டியுடன் சுற்றித்திரிந்த…

View More முதுமலை காப்பகத்துக்கு அனுப்பப்பட்ட தாயை இழந்த குட்டி யானை!

உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாய் யானை..! 2 மாத குட்டியானை நடத்திய பாசப்போராட்டம்..!

சத்தியமங்கலம் அருகே பாசப்போராட்டத்தால் தவித்த இரண்டு மாத குட்டியானை மற்ற யானைகளுடன் சேர்த்துவைக்கப்பட்டது. வனத்துறை வரலாற்றில் நிகழ்ந்த அரிய நிகழ்வு என கள இயக்குநர் கருத்து தெரிவித்துள்ளார்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள…

View More உடல்நலக்குறைவால் உயிரிழந்த தாய் யானை..! 2 மாத குட்டியானை நடத்திய பாசப்போராட்டம்..!