கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தல் – பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் உறுதி!

கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்ட பெண்ணை தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
உறுதியளித்துள்ளார்.

View More கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தல் – பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் உறுதி!

கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை கட்டி வைத்து அடித்த கொடூரம்!

கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

View More கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை கட்டி வைத்து அடித்த கொடூரம்!

பாலாற்றின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் – அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!

பாலாற்றின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் என அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாய் என விவசாயிகளால் அழைக்கப்படுகிறது. இது கர்நாடக…

View More பாலாற்றின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் – அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு!