இமாச்சலப் பிரதேச நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
இமாச்சலப் பிரதேசத்தில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்தது. இதையடுத்து அங்கு பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது....