சிறிது நேரம் அமைதி காக்கவும் என ஆளுநர் ரவிக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்!

பாரதத்தையும் சனாதனத்தையும் பிரிக்கவே முடியாது என ஆளுநர் ரவி பேசியிருந்த நிலையில், மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.…

View More சிறிது நேரம் அமைதி காக்கவும் என ஆளுநர் ரவிக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்!

மழை எதிரொலி; தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கினார் எம்பி கனிமொழி

தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட எம்.பி கனிமொழி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர்…

View More மழை எதிரொலி; தூத்துக்குடியில் நிவாரண பொருட்களை வழங்கினார் எம்பி கனிமொழி