சேதமடைந்த தரைப்பாலம் – போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவதி!

கன்னியாகுமரி அருகே புறாவிளை பகுதியில் வரும் கனரக லாரிகளால் தரைபாலம் சேதமடைந்து,  ஒரு மாத காலமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கிராம மக்கள் நான்கு கிலோமீட்டர் நடந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். கன்னியாகுமரி…

View More சேதமடைந்த தரைப்பாலம் – போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் அவதி!