சென்னையில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தொடங்கி வைத்த நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில்…
View More சென்னையில் களைகட்டிய கலைத் திருவிழா – ஆர்வமுடன் பங்கேற்கும் மாணவ, மாணவிகள்Kalai Thiruvizha
அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா கோலாகலம்; மாணவ-மாணவிகள் உற்சாகம்
மண் மணமும் கிராமியப் பண்பாடும் கமழும் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை அரசுப் பள்ளி மாணவ – மாணவிகள் நடத்தி அசத்தி வருகின்றனர். தமிழக அரசுப் பள்ளிகள் கடந்த…
View More அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா கோலாகலம்; மாணவ-மாணவிகள் உற்சாகம்