“கிருஷ்ணர் குறித்து விவாதிக்க நகர்ப்புறங்களில் மையங்கள் அமைக்கப்படும்!” –  #CMMohanYadav அறிவிப்பு!

கிருஷ்ணரின் வாழ்க்கை தொடர்பான விவாதங்களுக்கு நகர்ப்புறங்களில் மையங்கள் திறக்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியானது, கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி உள்ளிட்ட பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு…

View More “கிருஷ்ணர் குறித்து விவாதிக்க நகர்ப்புறங்களில் மையங்கள் அமைக்கப்படும்!” –  #CMMohanYadav அறிவிப்பு!