ஜம்முவின் நார்வால் பகுதியில் இரட்டை குண்டுவெடிப்பு – 7 பேர் படுகாயம்

ஜம்மு நகரின் நார்வால் பகுதியில் அடுத்தெடுத்த நிகழ்ந்த குண்டுவெடிப்பால் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஜம்முவில் நார்வால் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகே இருந்த இரண்டு கார்களில் குண்டுவெடிப்பு சம்பவம்…

View More ஜம்முவின் நார்வால் பகுதியில் இரட்டை குண்டுவெடிப்பு – 7 பேர் படுகாயம்

விமானப்படை தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் தீவிரவாதிகள் : இந்திய ராணுவம் உறுதி

பாகிஸ்தான் ஆதரவு இல்லாமல் ஜம்மு விமானப்படைத் தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தியிருக்க முடியாது என்று இந்திய ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள…

View More விமானப்படை தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் தீவிரவாதிகள் : இந்திய ராணுவம் உறுதி