தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு காலதாமதம் செய்த அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள…
View More சாத்தான்குளம் அருகே கூட்டுறவு வங்கி அதிகாரியை கண்டித்து போராட்டம்!in tuttukkuti
பள்ளி ஆண்டு விழாவில் ஆணிப்படுக்கையில் யோகா செய்து அசத்திய மாணவர்கள்!
தூத்துக்குடி மாவட்டம் , கோவில்பட்டி அருகே பள்ளி ஆண்டு விழாவில் ஆணிப்படுக்கையில் யோகா செய்து மாணவர்கள் அசத்தினர். கோவில்பட்டி அருகே மந்திதோப்பு கிராமத்தில், அரசு உதவி பெறும் செண்பகராஜன் நினைவு தொடக்கப்பள்ளியில், 89வது ஆண்டு…
View More பள்ளி ஆண்டு விழாவில் ஆணிப்படுக்கையில் யோகா செய்து அசத்திய மாணவர்கள்!ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் பங்குனி தேரோட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் , ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணியின் கரையோரம் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி ஆன்மிக சிறப்பு பெற்ற நவதிருப்பதி கோயில்கள் அமைந்துள்ளன. இதில்…
View More ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் பங்குனி தேரோட்டம்!காய்சினிவேந்தப்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா!
தூத்துக்குடி மாவட்டத்தில் , பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான “திருப்புளியங்குடி காய்சினிவேந்தப்பெருமாள் கோயிலில்” , பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில். ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவதிருப்பதி கோயில்களில் ஒன்றாகவும்,…
View More காய்சினிவேந்தப்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா!இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான மீன் பறிமுதல் – ஒருவர் கைது!
விளாத்திகுளம் அருகே , சூரங்குடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 60 லட்ச ரூபாய் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட சுறா மீன் திமில் , திருகை மீன் செதில் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்…
View More இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான மீன் பறிமுதல் – ஒருவர் கைது!