பெண் பயணியிடம் செல்போன் எண் கேட்ட அதிகாரி இடைநீக்கம்!
கராச்சி விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரை துன்புறுத்தியதற்காக பாகிஸ்தான் குடியேற்ற அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இளம் பெண் ஒருவர் பஹ்ரனில் இருந்து கராச்சி விமான நிலையத்திற்கு தனியாக பயணம் செய்துள்ளார். விமான நிலையத்திற்கு...