திருச்சியில் குள்ளநரியை வேட்டையாடி அதன் தோலை விற்க முயன்ற நபரை வனத்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், வயலூர் அருகே உள்ள இனம்புலியூர் கிராமத்தில் குள்ளநரி தோல் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல்…
View More திருச்சியில் நரித்தோல் விற்க முயன்றவர் கைது!