“மழையால் சேதமடைந்த விளைநிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” – விவசாயிகளிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளிப்பு!
காரியாபட்டி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மழையால் சேதமடைந்த விளைநிலங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு, நிவாரணத் தொகை வழங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு...