தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது,…
View More 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி: முதல்வர் தொடங்கிவைப்புமுதல்வர்
“பயிர்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது 10 முதல் 15 நாட்களுக்குள் விவசாயிகளிடம் வழங்கப்படும்” – முதல்வர் பழனிசாமி
கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது 10 முதல் 15 நாட்களுக்குள் விவசாயிகளிடம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் உள்ள கைனூர் பகுதியில்…
View More “பயிர்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது 10 முதல் 15 நாட்களுக்குள் விவசாயிகளிடம் வழங்கப்படும்” – முதல்வர் பழனிசாமிவிளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதளித்து கௌரவித்த முதல்வர்
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் பழனிசாமி விருது வழங்கி கௌரவித்தார். 2009 முதல் 2018-ம் ஆண்டு வரை தமிழக அளவில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோரை…
View More விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதளித்து கௌரவித்த முதல்வர்