குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். குவைத் நாட்டின் தெற்கு அஹ்மதி…
View More குவைத் தீ விபத்து : உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!#CMOTamilNadu | #MKStalin
கனிமவளப் பாதுகாப்பில் கடுமை காட்டும் தமிழ்நாடு அரசு!
கனிமவளப் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கடுமைகாட்டி வரும் நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
View More கனிமவளப் பாதுகாப்பில் கடுமை காட்டும் தமிழ்நாடு அரசு!