”அரசு மருத்துவர்கள் பணிக்கு வரும் நேரத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்“ – சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு!

”அரசு மருத்துவர்கள் பணிக்கு வரும் நேரத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்“ என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.  ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் – அஜிஷா தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண்குழந்தை…

View More ”அரசு மருத்துவர்கள் பணிக்கு வரும் நேரத்தை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்“ – சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு!

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் பெற்றோரிடம் விசாரணை; மருத்துவர், செவிலியர் அலட்சியமே காரணம் என தாயார் மீண்டும் புகார்!

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் முதற்கட்டமாக பெற்றோரிடம் இன்று விசாரணை நடைபெற்றது. குழந்தை கையை இழந்ததற்கு மருத்துவர், செவிலியர் அலட்சியமே காரணம் என பெற்றோர் மீண்டும் புகார் தெரிவித்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவர்,…

View More குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் பெற்றோரிடம் விசாரணை; மருத்துவர், செவிலியர் அலட்சியமே காரணம் என தாயார் மீண்டும் புகார்!

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் இன்று விசாரணை : பெற்றோருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்..!!

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ள நிலையில், மருத்துவ குழு விசாரணைக்கு ஆஜராக குழந்தையின் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த…

View More குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் இன்று விசாரணை : பெற்றோருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்..!!

”குழந்தையின் கை அகற்றம் : ரத்த ஓட்டம் குறைவானதால்தான் ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளது “ அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!!

”குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் ரத்த ஓட்டம் குறைவானதால் இரத்த உறைதல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்த பின்  விளக்கம் அளித்துள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவர், அவரது ஒன்றரை வயது…

View More ”குழந்தையின் கை அகற்றம் : ரத்த ஓட்டம் குறைவானதால்தான் ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளது “ அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!!

மருத்துவமனையின் அலட்சியப் போக்குதான் குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு காரணம் – குழந்தையின் தாய் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி..!!

 அலட்சியமாக  செயல்பட்டு எனது குழந்தையின் கையை எடுக்க காரணமாக இருந்த செவிலியர்கள், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் தாய் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.…

View More மருத்துவமனையின் அலட்சியப் போக்குதான் குழந்தையின் கை அகற்றப்பட்டதற்கு காரணம் – குழந்தையின் தாய் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி..!!

மருத்துவர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் கை அகற்றம்..!!

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் கை அகற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவர், அவரது ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் நீர் வந்ததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு…

View More மருத்துவர்களின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் கை அகற்றம்..!!