கொரோனா பரவலின் 2வது அலையால் பாதிக்கப்பட்டுவரும் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,46,786 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
View More இந்தியாவுக்கு உதவ தயார் : பிரிட்டன் பிரதமர்britain
இந்தியா – பிரிட்டன் இடையேயான விமான சேவை ரத்து!
இந்தியா – பிரிட்டன் இடையேயான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக, ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் பரவி வருவதால், இந்தியாவுக்கான விமான சேவையை நிறுத்துவதாக, பிரிட்டன் அரசு…
View More இந்தியா – பிரிட்டன் இடையேயான விமான சேவை ரத்து!ஏழில் ஒருவருக்கு நீடித்த கொரோனா நோய்த்தொற்று
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை பரிசோதனை செய்யப்பட்ட 20,000க்கும் மேற்பட்டவர்களில் 13.7 சதவீதம் மக்களுக்குக் குறைந்தது 12 வாரங்கள் நீடித்த கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகளைக் கண்டறிந்ததாகத் தேசிய புள்ளிவிவரங்களுக்கான…
View More ஏழில் ஒருவருக்கு நீடித்த கொரோனா நோய்த்தொற்றுபிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகை!
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவுக்கு வரவுள்ளதாக பிரிட்டன் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டன் அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர், போரிஸ் ஜான்சன் மேற்கொள்ளும் பெரிய முதல் சர்வதேசப்…
View More பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியா வருகை!