துரோகத்தில் மூழ்கியவர் எடப்பாடி பழனிசாமி என அண்ணாமலைக்கு புரிந்திருக்கும் – ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்
துரோகத்தில் மூழ்கியவர் எடப்பாடி பழனிசாமி என இப்பொழுதுதான் அண்ணாமலைக்கு புரிந்திருக்கும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார். சிவகங்கை சுற்று வட்டாரச் சாலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாலை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,...