பலாபழம் கிடைக்காத விரக்தியில் மாட்டுத்தொழுவத்தை அடித்து நொறுக்கிய யானை!

தென்காசி அருகே, பலாப்பழம் எட்டாததால் பசியினால் ஆவேசம் அடைந்த ஒற்றைக் காட்டுயானை மாட்டுத்தொழுவினை அடித்து நொறுக்கியுள்ளது. தென்காசி மாவட்டம், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அம்பநாடு எஸ்டேட் பகுதி ரப்பர் தோட்டத்தில்,…

View More பலாபழம் கிடைக்காத விரக்தியில் மாட்டுத்தொழுவத்தை அடித்து நொறுக்கிய யானை!