33.6 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

தள்ளிப்போகிறதா ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ்?

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ரிலீஸை படக்குழுவினர் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பரவலின் காரணமாக, படக்குழு படத்தினை பிப்ரவரி இறுதியில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில், தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்தும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சமீபத்தில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு படக்குழுவினர் படத்தினை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆர்.ஆர்.ஆர், வலிமை, ராதே ஷ்யாம் உள்ளிட்டப் படங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading