தமிழகம் செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நூதன போராட்டம்!

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காட்டுமன்னார்கோவிலில்,  சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதானி குழுமதிற்க்கு பா.ஜ.க அரசு துணை போவதாகவும், கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்தும்  ,சிலிண்டர்க்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து அழும் போராட்டம் நடைபெற்றது.

மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கரோலின் அண்ணாதுரை தலைமையில் போராட்டம்
நடைபெற்றது. மேலும், கண்டன ஆர்பாட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக, மாநில
காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர், கே.ஐ மணிரத்னம் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

— கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’வேதனையை ஏற்படுத்தி விட்டது’: விஷால் புகார் குறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி விளக்கம்!

Gayathri Venkatesan

சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சரிடையே கடும் வாக்குவாதம்

Web Editor

புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை

G SaravanaKumar