மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும்! – முதல்வர் பழனிசாமி

மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து…

View More மக்களிடம் திமுக பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் தீர்வு காணப்பட்டிருக்கும்! – முதல்வர் பழனிசாமி

“அடுத்த 12 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுப்பெறும்” – சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்தியாளர்களை…

View More “அடுத்த 12 மணி நேரத்தில் புரெவி புயல் மேலும் வலுப்பெறும்” – சென்னை வானிலை ஆய்வு மையம்