முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

IPL ஏல வரலாற்றில் புதிய உச்சம்: 16.25 கோடிக்கு ஏலம் போனார் மோரிஸ்!

2021 ஐபில் போட்டிக்கான ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தென் ஆப்பிரிக்க வீரரான கிறிஸ் மோரிஸை 16 கோடியே 25 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இதற்கு முன்பு யுவராஜ் சிங் 16 கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்ததே அதிக தொகையாகும். ஆனால் இந்த ஆண்டு ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் 16 கோடியே 25 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி எடுத்திருப்பது ஐபிஎல் போட்டியின் மீது பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மோரிஸை தொடர்ந்து கிளன் மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கு பெங்களூரூ அணி ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னையை பொருத்த அளவில் இங்கிலாந்தின் ஆல் ரவுன்டரான மொயின் அலியை 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

முத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி; வைரலாகும் புகைப்படம்

G SaravanaKumar

வேண்டும் என்றே பந்தை எறிந்து காயம் ஏற்படுத்திய விவகாரம்: மன்னிப்புக் கேட்டார் ஷாகின் ஷா

Halley Karthik

வருகிறது ‘லோகி’ சீசன் 2

Gayathri Venkatesan