முக்கியச் செய்திகள் தமிழகம்

குட்டிகளுடன் கூட்டமாக வலம் வரும் காட்டு யானைகள்; வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை…

குட்டிகளுடன் கூட்டமாக இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர் பகுதிக்கு குட்டிகளுடன் கூட்டமாக இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கேரளா மாநிலத்திலிருந்து கூடலூர் அருகே உள்ள அத்திகுணா உள்ளிட்ட பல்வேறு வனப் பகுதிகளுக்கு யானைகள் கூட்டம் தற்போது இடம்பெயர்ந்து வருகிறது. இதனால் தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிப்போர் அச்சமடைந்துள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

அரசு காலி பணியிடங்கள் தமிழக இளைஞர்களுக்கே வழங்கப்படும் – ஸ்டாலின் வாக்குறுதி!

Gayathri Venkatesan

காலை 8 மணிக்கு தொடங்குகிறது உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

Yuthi

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

Web Editor