கந்துவட்டி பிரச்சனையால் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற பெண்..!
கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஓமலூர் நீதிமன்றம் முன்பு குடும்பத்தினருடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் மூங்கிலேரிபட்டி காலனியைச் சேர்ந்த மரகதம் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓமலூர் நீதிமன்றத்திற்கு...