காட்டு பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் – ரூபி மனோகரன் வலியுறுத்தல்
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை, வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொருளாரும், நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், நெல்லை...