காதல் மனைவிக்கு சிலை வைத்த அன்பு கணவர்
சேலம் அருகே காதல் மனைவிக்கு சிலை வைத்த அன்பு கணவரின் செயல் அனைவருக்கும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சேலம் மாமாங்கம் கிளாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் இருசன். தனது மனைவி நீலாவிற்காக ஆசைஆசையாய் புதுவீடு கட்டிவந்த...