புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது, இன்று மணிக்கு 85 கி.மீ.…
View More மாண்டஸ் புயல் எதிரொலி – 27 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைWeatherUpdates
கனமழை எதிரொலி; வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. …
View More கனமழை எதிரொலி; வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைநெருங்குகிறது ’மாண்டஸ்’ புயல் – அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு
மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு…
View More நெருங்குகிறது ’மாண்டஸ்’ புயல் – அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புஉருவானது ’மாண்டஸ் புயல்’ – டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
View More உருவானது ’மாண்டஸ் புயல்’ – டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கைவங்கக்கடலில் இன்று உருவாகிறது “மாண்டஸ்” புயல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.…
View More வங்கக்கடலில் இன்று உருவாகிறது “மாண்டஸ்” புயல்தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புஅடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. இதனால்…
View More அடுத்த 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு…
View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது.…
View More தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்