சென்னை கொளத்தூரில் வீடுகளை இழந்து வீதியில் நிற்கும் பூர்வகுடி மக்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை…
View More பூர்வகுடி மக்களுக்கு உரிய நியாயம் வேண்டும்; சசிகலா வலியுறுத்தல்VKSasikala
எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை – வி.கே. சசிகலா
எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அடிப்படை தொண்டர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரால்தான்,…
View More எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை – வி.கே. சசிகலா