சென்னையில் மனநலம் குன்றிய மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த மனநலம் குன்றிய மாணவி கல்லூரியில் படித்து வருகிறார்.…
View More பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தீவிரத்தன்மை குறித்து காவல்துறைக்கு தெரியாதா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி!@tnpoliceoffl
அன்று பாதியில் நிறுத்தப்பட்ட படிப்பு… இன்று பறிபோன உயிர் – பாம்பு கடித்த சிறுமியை தூளியில் தூக்கிச் சென்ற அவலம்!
பென்னாகரம் அணைக்கட்டு கிராமத்தில், பாம்பு கடித்த 14 வயது சிறுமி தூளி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு அருகே உள்ள வட்டவன அள்ளிஊராட்சியில் அமைந்துள்ளது…
View More அன்று பாதியில் நிறுத்தப்பட்ட படிப்பு… இன்று பறிபோன உயிர் – பாம்பு கடித்த சிறுமியை தூளியில் தூக்கிச் சென்ற அவலம்!