நேரம் இருப்பதை பொறுத்து அனைத்து கட்சியினரும் பேச வாய்ப்பு: சபாநாயகர் அப்பாவு உறுதி
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேரம் இருப்பதை பொறுத்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேச வாய்ப்புகள் அளிக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உறுதி தெரிவித்துள்ளார். 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று...