எல்லையில் இந்தியா-சீன வீரர்கள் மோதல்; அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம்

தவாங்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து  நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார். இந்திய-சீனாவின் எல்லைப்பகுதியின் அருகே அருணாச்சல மாநிலம் அமைந்துள்ளது. இங்கு சீனா படைகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய…

View More எல்லையில் இந்தியா-சீன வீரர்கள் மோதல்; அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம்

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன வீரர்கள் சிறைபிடிப்பு

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. இந்திய-சீன படைகள் கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீற முயன்ற சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும்…

View More இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன வீரர்கள் சிறைபிடிப்பு