தென்காசி சட்டப்பேரவை தொகுதி தபால் வாக்கு மறு எண்ணிக்கை : தொடங்கிய சிறிது நேரத்தில் நிறுத்தம்!

தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் தொடங்கிய தபால் வாக்கு, மறு எண்ணிக்கை திடீரென நிறுத்தப்பட்டது.  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021-ம் ஆண்டு நடைபெற்றது. தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட பழனி…

View More தென்காசி சட்டப்பேரவை தொகுதி தபால் வாக்கு மறு எண்ணிக்கை : தொடங்கிய சிறிது நேரத்தில் நிறுத்தம்!

தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் இன்று தபால் வாக்கு மறு எண்ணிக்கை : பலத்த போலீஸ் பாதுகாப்பு!

நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான தபால் வாக்கு மறு எண்ணிக்கை இன்று காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கும் நிலையில், அங்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை…

View More தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் இன்று தபால் வாக்கு மறு எண்ணிக்கை : பலத்த போலீஸ் பாதுகாப்பு!