பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம் – குற்றம் புரிந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுப்பு!

திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் சக மாணவர்கள் பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து கொடுத்ததாக எழுந்த புகாரில் குற்றம் புரிந்த மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி ராம்ஜி…

View More பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம் – குற்றம் புரிந்த மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுப்பு!