காஞ்சிபுரம் படப்பையில் இலவசமாக ஜூஸ் மற்றும் பிரட் ஆம்லேட் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து…
View More ரோந்து பணியின் போது இலவசமாக ஜூஸ், பிரட் ஆம்லேட் கேட்டு தகராறு: பெண் ஆய்வாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்!