ஒற்றை தலைமை விவகாரம் ; சின்னத்தை இழந்ததால் அதிமுக வேட்பாளர்கள் விரக்தி

உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் ஒற்றைத்தலைமை பிரச்சனையால்  சின்னம் கிடைக்காது என்பதால் அதிமுக வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களில் களமிறங்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இப்பிரச்சனை எப்போது தீரும் என்ற கவலை அதிமுக கீழ்மட்ட நிர்வாகிகளை தொற்றிக் கொண்டுள்ளது.…

View More ஒற்றை தலைமை விவகாரம் ; சின்னத்தை இழந்ததால் அதிமுக வேட்பாளர்கள் விரக்தி