ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அக்டோபர் 23 வரை காவல் – இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்களுக்கு வருகின்ற அக்டோபர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அக்டோபர் 23 வரை காவல் – இலங்கை நீதிமன்றம் உத்தரவு