பூந்தமல்லியில் திறந்தவெளியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாக்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அள்ளி குப்பையில் வீசினர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார்.…
View More திறந்தவெளியில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாக்கள் – குப்பையில் வீசிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்#Shawarma | #Food | #Girl | #Restaurant | #fastfood | #Tamilnadu | #Namakkal | #News7Tamil | #News7TamilUpdates
நாமக்கல் – ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த பின் விழித்துகொண்ட அதிகாரிகள்! கெட்டுப்போன 82.5 கிலோ இறைச்சி பறிமுதல்!
நாமக்கல் அருகே ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த விவகாரம் பூதாகரம் ஆன நிலையில், விழித்துகொண்ட அதிகாரிகள், கெட்டுப்போன 82.5 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தித்வேலூர் சாலையில் ஐவின்ஸ் என்ற…
View More நாமக்கல் – ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த பின் விழித்துகொண்ட அதிகாரிகள்! கெட்டுப்போன 82.5 கிலோ இறைச்சி பறிமுதல்!ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது…நாமக்கல் மாவட்ட உணவகங்களில் ஷவர்மா, கிரில் சிக்கனுக்கு தடை!
நாமக்கல்லில் ஐவின்ஸ் என்ற உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உணவகங்களில் ஷவர்மா , கிரில் சிக்கனுக்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். …
View More ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது…நாமக்கல் மாவட்ட உணவகங்களில் ஷவர்மா, கிரில் சிக்கனுக்கு தடை!