திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் இன்று கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாத யாத்திரையை…
View More இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைதுraghul gandhi
“வெறுப்பு அரசியலுக்கு தந்தையை இழந்தேன், தாய்நாட்டை இழக்க மாட்டேன்” – ராகுல் காந்தி
“வெறுப்பு மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு என் தந்தையை இழந்தேன், எனது நாட்டை இழக்க மாட்டேன்” என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள்…
View More “வெறுப்பு அரசியலுக்கு தந்தையை இழந்தேன், தாய்நாட்டை இழக்க மாட்டேன்” – ராகுல் காந்தி